திருப்பூர் மாவட்டம் 98.53% பெற்று முதலிடமும், இராமநாதபுரம் மாவட்டம் 98.48% பெற்று இரண்டாவது இடமும், நாமக்கல் மாவட்டம் 98.45% பெற்று மூன்றாவது இடமும் பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின - 95.2% மாணவ,மாணவியர்கள் தேர்ச்சி!
93.3% மாணவர்களும் 97% மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.