G.O 122 - கொரோனா தொற்றால் பெற்றோர் இழந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குதல் - அரசாணை வெளியீடு! (02.11.2021) - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, May 16, 2023

G.O 122 - கொரோனா தொற்றால் பெற்றோர் இழந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குதல் - அரசாணை வெளியீடு! (02.11.2021)

 

அரசாணை எண்- 122 நாள் - 2.11.21 



கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை  பட்டதாரிகள்  மற்றும்  தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற  நபர்கள்* ஆகியோருக்கு வேலைவாய்ப்புகள் வழியாக நிரப்பப்படுகின்றன  இடங்களில் முன்னுரிமை  வழங்குதல்  மற்றும் வேலைவாய்ப்பகம்  மூலம்  மேற்கொள்ளப்படும்  பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு  வரும்  முன்னுரிமை முறையினை  மறுசீரமைப்பு  செய்தல் ஆணைகள்  வெளியீடு.


Click Here To Download - G.O 122 - Pdf





Post Top Ad