குஜராத் பள்ளிகளில் மாணவர்கள் 'யெஸ் சார்', 'பிரசன்ட் சார்' என்பதற்கு பதில், 'ஜெய்ஹிந்த்', ' ஜெய் பாரத்' என சொல்ல வேண்டும் என மாநில பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநில ஆரம்ப கல்வித்துறை, மேல்நிலை, உயர்நிலைத்துறை பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
குஜராத் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், வருகைப்பதிவேடு எடுக்கும்போது, 'ஜெய்ஹிந்த்', ' ஜெய் பாரத்' என சொல்ல வேண்டும். குழந்தை பருவத்தில் இருந்து தேசப்பற்றை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தவே இந்த உத்தரவு பிறப்பிக்கபடுகிறது எனக்கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக முதல் அமலுக்கு வருகிறது
குஜராத் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், வருகைப்பதிவேடு எடுக்கும்போது, 'ஜெய்ஹிந்த்', ' ஜெய் பாரத்' என சொல்ல வேண்டும். குழந்தை பருவத்தில் இருந்து தேசப்பற்றை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தவே இந்த உத்தரவு பிறப்பிக்கபடுகிறது எனக்கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக முதல் அமலுக்கு வருகிறது