10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசில் பணி! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, September 27, 2018

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு: வழக்காடல் துறையில் பணி!


தமிழக அரசின் வழக்காடல் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 28

சம்பளம்: ரூ.15,700-50,000

வயது: 18-30

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்


தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தபால்

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 22/10/2018

அனுப்ப வேண்டிய முகவரி

அரசுத் தலைமை வழக்கறிஞர்,

அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம்,

உயர் நீதிமன்றம், சென்னை - 600104

மேலும் விவரங்களுக்கு Click Here 

Post Top Ad