அரசு ஊழியர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரணம் வழங்க தடை வழக்கு - தமிழக அரசு பதில்தர ஆணை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, May 12, 2021

அரசு ஊழியர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரணம் வழங்க தடை வழக்கு - தமிழக அரசு பதில்தர ஆணை

 





அரசு நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரணம் வழங்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் கொரோனா நிவாரணத் தொகை வழங்குவது கூடுதல் சுமைக்கு வழிவகுக்கும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.





Post Top Ad