தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு
அகவிலைப்படி உயர்வினால் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் 22,510 ஊழியர்கள் பயன்பெறுவர்
ஏற்கனவே கடந்தாண்டு 14% ஆக இருந்த நிலையில் தற்போது 28% ஆக அகவிலைப்படி உயர்வு
அகவிலைப்படி உயர்வால் ஆண்டொன்றுக்கு ₨73 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் - தமிழ்நாடு அரசு
No comments:
Post a Comment