தன்னார்வத்துடனும்
சமூக அக்கறையுடனும் பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்களுக்கு ஆசிரியர்தின வாழ்த்துச் செய்தியினை *கல்வியாளர்கள் சங்கமம்* மூலமாக
ஆசிரியர்களிடமும், கல்வியாளர்களிடமும் பெரு மதிப்பைப் பெற்றுள்ள *திரு.த.உதயச்சந்திரன் இ.ஆ.ப* அவர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளார்.
அதனை நம் ஆசிரியப் பெருமக்களுடன் பகிர்ந்துகொள்வதில் *கல்வியாளர்கள் சங்கமம்* பெருமையும்,மகிழ்ச்சியும் அடைகின்றது..
சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்