நாளை 1.9.2018 அன்று வாக்குச்சாவடி அமைந்துள்ள அனைத்து பள்ளிகளும் திறந்திருக்கவேண்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு - Asiriyar.Net

Friday, August 31, 2018

நாளை 1.9.2018 அன்று வாக்குச்சாவடி அமைந்துள்ள அனைத்து பள்ளிகளும் திறந்திருக்கவேண்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு




நாளை 1.9.2018 அன்று வாக்குச்சாவடி அமைந்துள்ள அனைத்து பள்ளிகளும் திறந்திருக்கவேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். எனவே சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் இதை கவனமுடன் பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




Post Top Ad