நாளை 1.9.2018 அன்று வாக்குச்சாவடி அமைந்துள்ள அனைத்து பள்ளிகளும் திறந்திருக்கவேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். எனவே சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் இதை கவனமுடன் பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.