ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, June 3, 2022

ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை

 




10, +2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திட்டமிடப்பட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதால் ஆசிரியர்கள் தவறாமல் வர உத்தரவிட்டுள்ளது.




Post Top Ad