1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்படுகிறது - விழுப்புரம் CEO - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 1, 2021

1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்படுகிறது - விழுப்புரம் CEO

 

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் மாணவர்கள் நலன் கருதி 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்படுகிறது.


பள்ளி திறப்பது குறித்து பிறகு அறிவிக்கப்படும்.

- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா







Post Top Ad