அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை தேர்தல் முடிந்தவுடன் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.