விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு நாளை விடுமுறை இல்லை - தெலுங்கு வருடப்பிறப்பு பண்டிகை கொண்டாடும் ஆசிரியர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாத ஆசிரியர்கள் தவிர்த்து நாளை ( 06.04.2019) அனைவரும் விடைத்தாள் திருத்தும் பணியினை மேற்கொள்ள தேர்வுத்துறை இயக்குநர் வேண்டுகோள்.