தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர் "சஸ்பெண்ட்" - ஆட்சியர் நடவடிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 25, 2021

தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர் "சஸ்பெண்ட்" - ஆட்சியர் நடவடிக்கை

 





கூடுதல் நாள்களாக பழைய முட்டைகளை வைத்திருந்த சத்துணவு மைய அமைப்பாளர் தேன்மொழி, சமையலர் லட்சுமி, இவற்றைக் கண்காணிக்கத் தவறிய பள்ளித் தலைமையாசிரியை தனலட்சுமி உள்ளிட்டோரை தற்காலிகப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.


கெட்டுப்போன அழுகிய முட்டைகளைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கவைத்திருந்ததாக எழுந்த புகாரையடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வுசெய்து, தலைமை ஆசிரியை, சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்டோர்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்.



Post Top Ad