22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி அதிரடி வேண்டுகோள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 19, 2020

22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி அதிரடி வேண்டுகோள்





*🅱REAKING NEWS LIVE*


*🆎22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். அன்றையதினம் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும். காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: பிரதமர் மோடி


🔰 *22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று  காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது*

🔰 *நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி அதிரடி வேண்டுகோள்*




Post Top Ad