தமிழகத்தில் காஞ்சிபுராத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம், நெல்லையை பிரித்து தென்காசி மாவட்டம் புதிதாக உதயமாகிறது. *✅தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டங்களாக உருவாக்கப்படும் - என முதலமைச்சர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு.