![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-a1-k6ggLf0cYoQYSo5C0L21gYr6nGxS3bVk0M7vqz2UEzty_DTO90sDiTvazv8CXM6XlYCVwwuwpNKu8I7ubzusWAb89jVRsR4dzpFW9gE2tNDZI3F0FI2hYUODeVQkgfU8QvDd2O7Ua/s1600/IMG_ORG_1558006019579.jpeg)
தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த 4 ஆசிரியைகள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.