![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMaH4o7ylRByeVa3dSLjH4T9jd5yb2KQkMVCmHFq0vsXNdkSGEaLVuquhnrKycnT8tSy-JvFs5zN068iZSJnYBEp-FQn2LzAuHL9ZlOAMG7oqZfO0Y9Wx2cIYu0JxLm8L34EgPUvtZtNdq/s1600/IMG_ORG_1559029939160.jpeg)
*12ம் வகுப்பு மறுமதிப்பீட்டில் 1,500 மாணவர்களுக்கு மதிப்பெண் அதிகரிப்பு எதிரொலி :*
*விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 300 ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ்.*
*விளக்கத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறைக்கு, தேர்வுத்துறை பரிந்துரை செய்யும்.