தகுதித்தேர்வு முடிக்காத 1,500 ஆசிரியர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் விலக்கு கிடைக்குமா? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, May 4, 2019

தகுதித்தேர்வு முடிக்காத 1,500 ஆசிரியர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் விலக்கு கிடைக்குமா?






தகுதித்தேர்வு முடிக்காத 1,500 ஆசிரியர்களுக்கும், மனிதாபிமான அடிப்படையில் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மே 7-ம் தேதி ஜாக்டோஜியோ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் தகவல் அளித்துள்ளார்.

ஜாக்டோஜியோவின் கோரிக்கை ஏற்கபப்ட்டு தகுதித்தேர்வு முடிக்காத 1,500 ஆசிரியர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் விலக்கு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Post Top Ad