
- கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு (16/8/2018) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
- கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு (16/8/2018) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
- கனமழை காரணமாக தேனீ மாவட்ட பள்ளிகளுக்கு (16/8/2018) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
- நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புதூர், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் வால்பாறை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.