Phone Switch Off செய்யக்கூடாது - தலைமையாசிரியர்‌கள், பணியாளர்‌களுக்கு உத்தரவு - CEO Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, July 1, 2020

Phone Switch Off செய்யக்கூடாது - தலைமையாசிரியர்‌கள், பணியாளர்‌களுக்கு உத்தரவு - CEO Proceedings


தருமபுரி முதன்மைக்கல்வி அலுவலரது செயல்முறைகள்‌

ப.வெ.எண்‌.1/அ1/2020 நாள்‌-30.06.2020. 

பொருள்‌ அலுவலக ஆணை - 18.05.2020 முதல்‌ 50 சதவீத பணியாளர்‌ களுடன்‌ அலுவலகம்‌ செயல்படுதல்‌ - 01.07.2020 முதல்‌ ஊரடங்கு நீட்டி க்கப்பட்டுள்ளது- முறைப்பணியில்‌ பணிபுரிய ஆணை வழங்க அறிவுரைகள்‌ வழங்கல்‌ - சார்பு. 

பார்வை 1) அரசாணை எண்‌.21736/81ப6 & 41595167 14வா௨0௦௱8((01/4-॥॥) 01 நாள்‌:03.05.2020. 2)/இவ்வலுவலக ஆணை ப.வெ.எண்‌.1/௮1/2020 நாள்‌:04.05.2020,15.05.2020, 01.06.2020. 9) அரசாணை எ௭ண்‌.239₹68/6ப6 & 0152512711 18௨9௨௱௭(01/-11) பலா நாள்‌:15.05.2020. 4)அரசாணை எண்‌.2628ப௦ & 01525167 148௭௮0 ௭(01/-11) 0501 நாள்‌:31.05.2020. மாண்புமிகு முதலமைச்சரின்‌ செய்தி குறிப்பு எண்‌.451நாள்‌-29.06.2020. 


பார்வை 1 முதல்‌ 4 வரையுள்ள அரசாணைகளின்‌ படி தருமபுரி வருவாய்‌ மாவட்டத்திலுள்ள கல்வித்துறை அலுவலகங்கள்‌ 18.05.2020 முதல்‌ 30.06.2020 வரை 50 சதவீத பணியாளர்களுடன்‌(அலுவலர்‌/ அமைச்சுப் பணியாளர்களுடன்‌ செயல்பட வேண்டு மெனவும்‌ அதற்கேற்றவாறு சுழற்சி முறையில்‌ பணியாளர்களுக்கு ஆணைகள்‌ வழங்கிடவும்‌ பார்வை 2 ற்‌ காண்‌ இவ்வலுவலக கடிதங்களின்‌ படி தருமபுரி வருவாய்‌ மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வித்துறை அலுவலர்கள்‌/பள்ளி தலைமையாசிரியர்‌ களுக்கு தெரிவிக்கப்பட்டது.


அதன்‌ தொடர்ச்சியாக பார்வை 5 ற்‌ காண்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ ஆணைப்படி 31.07.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால்‌ அதன்படி 01.07.2020 முதல்‌ 31.07.2020 வரை 50 சதவீத பணியாளர்களை சுழற்சி முறையில்‌ பணிபுரிய ஆணை வழங்கி அதன்‌ நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க கீழ்காண்‌ அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 

முறைப்பணியில்‌ பணிபுரியும்‌ அலுவலர்கள்‌! பணியாளர்கள்‌ அனைவரும்‌ துறை அடையாள அட்டை மற்றும்‌ முகக்கவசத்துடன்‌ பணிக்கு வருகை தந்து உரிய சமூக இடைவெளியினை பின்பற்றி அரசால்‌ வழங்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ்‌ காய்ச்சல்‌ முன்னெச்சரிக்கை மற்றும்‌ தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றி பணிபுரிய வேண்டும்‌ என தெரிவிக்கப்படுகிறது. 


மேற்கண்டவாறு பணிபுரிய தெரிவிக்கப்பட்டுள்ள நாட்கள்‌ தவிர இதர நாட்களிலும்‌ அவசர வேலை காரணமாக அலுவலக தலைவர்‌ அழைக்கும்‌ நிலையில்‌ அலுவலகம்‌ வந்து பணிபுரிய தக்க வகையில்‌ அனைத்து பணியாளர்களும்‌ தயார்‌ நிலையில்‌ இருக்க வேண்டும்‌ எனவும்‌ அவ்வாறு அழைக்க நேரிடும்‌ சமயம்‌ பல பணியாளர்களின்‌ கைப்பேசி Switch Off என தகவல்‌ வருகிறது.இது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்‌. 


பணிக்கு வருகை தராத நாட்களில்‌ அலுவலக பணியாளர்கள்‌ அனைவரும்‌ அவர்களின்‌ கைப்பேசிகளை Switch Off செய்து வைக்கக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது. மேலும்‌ 3 ராகா 1/0 2 முதல்‌ 32 வரை குறிப்பிடப்பட்டுள்ள “அபிரிவு அலுவலர்கள்‌ மற்றும்‌ அலுவலக தலைவர்கள்‌ அனைவரும்‌ வாரத்தின்‌ அனைத்து நாட்களிலும்‌ அலுவலகத்திற்கு வருகை தந்து பணிபுரிய வேண்டும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது. 




Post Top Ad