தலைமையாசிரியர் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு. - Asiriyar.Net

Tuesday, August 16, 2022

தலைமையாசிரியர் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு.

 




தலைமையாசிரியர் பதவி உயர்வு / இடமாறுதல் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 12.08.2022 அன்று விசாரணைக்கு வந்து தற்போது மீண்டும் 22.08.2022க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது!





No comments:

Post a Comment

Post Top Ad