தமிழகத்தில் ( 10.09.2020 ) இன்று 5,528 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 4,80,524 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 991 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோவை - 440
செங்கல்பட்டு - 279
திருவள்ளூர் - 296
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 6,185
இன்றைய உயிரிழப்பு : 64
*🟣🟣தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,528 பேர் பாதிப்பு
*🟣🟣தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,86,052 பேராக உயர்வு
*🟣🟣தமிழகத்தில் இன்று 64 பேர் உள்பட, மொத்தம் 8,154 பேர் உயிரிழப்பு
*🟣🟣தமிழகத்தில் இன்று 6,185 பேர் உள்பட, இதுவரை 4,29,416 பேர் குணமடைந்துள்ளனர்
*🟣🟣தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இன்று 83,411 பேருக்கும், இதுவரை 54,49,635 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது
*🟣🟣தமிழகத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 48,482
*🟣🟣சென்னையில் 991 பேர் உள்பட மொத்தம் 1,45,606 பேர் பாதிப்பு
மாவட்ட வாரியான பாதிப்பு.( 10.09.2020 )
No comments:
Post a Comment