கொரோனா இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, May 9, 2020

கொரோனா இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி



தமிழகத்தில்‌ கொரோனா தொற்று இருக்கும்‌ வரை பள்ளி கள்‌ திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்‌ செங்கோட்‌ டையன்‌ தெரிவித்தார்‌.


ஈரோடு மாவட்டம்‌ கோபியில்‌ பள்ளிக்கல்‌ வித்துறை அமைச்சர்‌ செங்கோட்டையன்‌ நிரு பர்களிடம்‌ கூறியதாவது: கொரோனா தொற்று இருக்கும்‌ வரை பள்ளிகள்‌ திறக்க வாய்ப்பில்லை. கொரோனா தொற்று கட்‌ டுப்பாட்டிற்குள்‌ வந்தவுடன் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள்‌ மேற்கொள்‌ ளப்படும்‌. அதன்‌ அடிப்ப டையில்‌ பள்ளிகள்‌ திறப்பு குறித்து முதல்வர்‌ அறிவிப்‌ பார்‌. 

2 ஆயிரம்‌ கணித ஆசிரியர்களுக்கு தனியார்‌ நிறுவனத்தினர்‌ ஆன்லை னில்‌ பயிற்சி அளித்து வருகின்றனர்‌. நாளை மறுதி னம்‌ ஆடிட்டர்‌ தேர்வுக்கு ஆன்லைனில்‌ மாணவர்‌ களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்‌ ளப்பட்டுள்ளது. பத்தாம்‌ வகுப்பு தேர்வு உறுதியாக நடைபெறும்‌. 


கொரோனா நோய்‌ தொற்‌க்கு தீர்வுகாணப்பட்டவுடன்‌ மருத்துவக் குழுவினர்‌ ஆலோசனையின் பேரில்‌ உயர்‌ மட்டக்குழுவின்‌ பரிந்துரையின்‌ அடிப்ப டையில்‌ பத்தாம்‌ வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும்‌. இவ்வாறு அமைச்சர்‌ தெரி வித்தார்‌.


Post Top Ad