தமிழகத்தில் இன்று (25.05.2020) 805 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 25, 2020

தமிழகத்தில் இன்று (25.05.2020) 805 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் ( 25.05.2020 ) இன்று 805 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 549  பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு -

திருவள்ளூர் -

மாவட்ட வாரியான பாதிப்பு.( 25.05.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 407












Post Top Ad