சத்தமில்லாமல் கல்வியில் ஒரு புரட்சி, பள்ளி தொடங்கி மூன்று மாதத்திற்குள் 2 கோடி QR ஸ்கேன்களை கடந்து மாணவர்களின் சுய கற்றலை மேம்படுத்தும் தீக்‌ஷா செயலி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 27, 2019

சத்தமில்லாமல் கல்வியில் ஒரு புரட்சி, பள்ளி தொடங்கி மூன்று மாதத்திற்குள் 2 கோடி QR ஸ்கேன்களை கடந்து மாணவர்களின் சுய கற்றலை மேம்படுத்தும் தீக்‌ஷா செயலி





சத்தமில்லாமல் கல்வியில் ஒரு புரட்சி, பள்ளி தொடங்கி மூன்று மாதத்திற்குள் 2 கோடி QR ஸ்கேன்களை கடந்து மாணவர்களின் சுய கற்றலை மேம்படுத்தும் தீக்‌ஷா செயலி, இது தமிழக கல்வித்துறையின் புதிய முயற்சிக்கு கிடைத்த வெற்றி... இதற்கான பங்களிப்பை நல்கிவரும் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்,  இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்.




With every QR code explored in DIKSHA app, a child is a step closer to the essence of learning. Here we are, revolutionizing the education system with the QR Code scans reaching a massive 2 crore plus scans in 3 months. Kudos to everyone who made this possible!!

Post Top Ad