கஜா புயல் வலு குறைந்து தாழ்வு மண்டலமாக மாறியது.
வரும் 18ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்.
சென்னை வானிலை மையம்.
Ⓜ
☔☔கஜா புயல் நாளை அரபிக் கடலை நோக்கிச் செல்லும்.
☔☔அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல் , கரூர் , திருச்சி , மதுரை பகுதிகளில் கன மழையை எதிர்பார்க்கலாம்.
☔☔கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் குறைந்துள்ளது , இனி உள் மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.
☔☔கஜா வலு குறைந்து அரபிக்கடல் நோக்கி செல்லும் போது கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும்.
--வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்.