சென்னையில் உத்தரவை மீறி பள்ளிகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் * மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தும் இன்று பள்ளிகள் செயல்பட்டால் நடவடிக்கை - சென்னை ஆட்சியர் எச்சரிக்கை