தமிழகத்தில் (29.05.2020) இன்று 874 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, May 29, 2020

தமிழகத்தில் (29.05.2020) இன்று 874 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான விவரம்




தமிழகத்தில் ( 29.05.2020 ) இன்று 874 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 618  பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு - 61

திருவள்ளூர் - 40

மாவட்ட வாரியான பாதிப்பு.( 29.05.2020 )






Post Top Ad