தமிழகத்தில் இன்று (22.05.2020) 786 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, May 22, 2020

தமிழகத்தில் இன்று (22.05.2020) 786 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் ( 22.05.2020 ) இன்று 786 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 14753 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 569     பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள் :

செங்கல்பட்டு - 40
திருவள்ளூர் - 39

மாவட்ட வாரியான பாதிப்பு.( 22.05.2020 )







மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் :



Post Top Ad