ஊரடங்கின் போது செல்போன் ரீசார்ஜ் கடைகள் இயங்க அனுமதி!! முதியோரை பராமரிப்பவர்கள் தகுந்த சமூக இடைவெளியை பின்பற்றி வெளியே செல்லலாம்! மத்திய அரசு தகவல்