இதனால் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளது...!
அதன்படி கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது...!
விரைவில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன...!