Wednesday, February 20, 2019
Home
AIT PERAVAI
நமது ஆசிரியர் பேரவையின் உறுப்பினரும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியையுமான "திருமதி D.அனிதா" அவர்கள் தமிழக அரசின் Group I தேர்வில் வெற்றி பெற்று இன்று TNPSC யில் நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்று "துணை ஆட்சியர்" பணியிடத்தை பெற்றுள்ள அன்னாருக்கு ஆசிரியர் பேரவையின் சார்பாக வாழ்த்துகள்👏🏼👏🏼👏🏼