தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும் உடல் நலம் நன்கு தேரி வருவ தாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அவர்கள் பூரண குணநலம் பெற்று விரைவில் குணமடைய நாம் அனைவரும் இறைவனை பிராத்தனை செய்வோம்.
தகவல்
சே.நீலகண்டன்
மாவட்டச்செயலாளர்
த தொ ப ஆ கூட்டணி
திருச்சி மாவட்டம்..