தமிழகத்தில் ( 06.06.2020 ) இன்று 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை30,152 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று.
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 633
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
செங்கல்பட்டு -
திருவள்ளூர் -
மாவட்ட வாரியான பாதிப்பு.( 06.06.2020 )
மிழகத்தில் மேலும் 1458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1146 பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா- 12, டெல்லி-3, கேரளா-3, ஆந்திர பிரதேசம் -2, பீகார்-1, குஜராத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 633 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.