சமூகத்திற்கு பயன்படும் மனிதனாக பயணிப்பதே மிக முக்கியம் எனக் கருதுகிறேன்.. நெகிழ வைத்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன்!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, June 23, 2019

சமூகத்திற்கு பயன்படும் மனிதனாக பயணிப்பதே மிக முக்கியம் எனக் கருதுகிறேன்.. நெகிழ வைத்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன்!!







விவசாயக்குடும்பத்தில் பிறந்து , வளர்ந்து இன்று பல படிநிலைகளைக் கடந்து மாவட்ட ஆட்சியராக உயர்ந்து நிற்கும் கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு.அன்புச் செல்வன் அவர்களுடன் மிக முக்கியமான தருணங்கள்..

*செய்தித்தாள் வாசிக்கும் பழக்கமே, என்னை இன்று இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது..*

*விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர நான் இயன்றவரை பாடுபடுவேன்*

*கல்வியால் மட்டுமே இந்த சமூகம் மேம்பாடு அடையும்..*

*சமூகத்தின் பங்களிப்பு இல்லாமல் எவரும் உயர்ந்திருக்க முடியாது.*
*ஒவ்வொரு நபரும் இந்த சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டியது கடமை.*

*உழைப்பு என்னும் விலை கொடுத்து, முயற்சி என்னும் பயணம் செய்தால், வெற்றி என்னும் பலன் எவருக்கும் கிடைக்கும்.*




*தோல்வி என்ற ஒன்றே கிடையாது..தாமதிக்கப்பட்ட வெற்றியையே தோல்வி என்கிறோம்..*

இப்படி அசத்தலான செய்திகளை பகிர்ந்துகொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் *திரு.அன்புச் செல்வன் அவர்களின் நேர்காணல் விரைவில் சிகரம் சதீஷ்குமார் எழுத்துக்களில்..*

*புதிய களம்..புதிய தளம்..*

Post Top Ad