இன்று தொடக்கப்பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு - Asiriyar.Net

Friday, October 19, 2018

இன்று தொடக்கப்பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு



விஜயதசமி விடுமுறை நாளான இன்று பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு, மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.  

Post Top Ad