பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு புதிய சீருடை வழங்கப்படும் என அறிவிப்பு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, October 3, 2018

பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு புதிய சீருடை வழங்கப்படும் என அறிவிப்பு!




தமிழக பள்ளிகளில் புதிய சீருடை வழங்கப்படவுள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஒரு வண்ண சீருடை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேபோல் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வேறொரு சீருடை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad