அகில இந்திய அளவிலான 1முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு அஞ்சல் துறையால் நடத்தப்பட்டு வரும் கடிதம் எழுதும் போட்டி...
தலைப்பு
"என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம்"
இதுசம்பந்தமான தொடர்புக்கு..
திரு.எம்.பாண்டியன்
மக்கள் தொடர்பு ஆய்வாளர்
(தபால் துறை)
செல் எண்..
94439 05309
0431 2703078
👇👇👇👇👇👇