10 ,11, 12 ம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
* காப்பி அடிக்கும் மாணவர்களை பறக்கும்படையினர் கண்டுபிடித்தால், சம்பந்தப்பட்ட தேர்வு அறையின் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
* தேர்வுத்துறை நடவடிக்கையால் ஆசிரியர்களிடையே பரபரப்பு..