6 முதல் 8ம் வகுப்பு வரை பயோமெட்ரிக் முறை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, June 15, 2019

6 முதல் 8ம் வகுப்பு வரை பயோமெட்ரிக் முறை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்






ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோ மெட்ரிக் முறை, ஒரு மாதத்தில் கொண்டு வரப்படும்,''என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, 11 பள்ளிகளை சேர்ந்த, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர், 2,006 பேருக்கு, அமைச்சர் செங்கோட்டையன், நேற்று லேப்டாப் வழங்கி பேசியதாவது: தமிழகத்தில், இந்தாண்டு, 15.40 லட்சம் பேருக்கு, லேப்டாப் வழங்கப்படவுள்ளது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, செப்., மாத இறுதிக்குள், 7,000 பள்ளிகளில், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை நிறைவேற்றப்படும். 'நீட்' தேர்வு குறித்து, நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம்.

ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோ மெட்ரிக் முறை, ஒரு மாதத்தில் கொண்டு வரப்படும்,''என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, 11 பள்ளிகளை சேர்ந்த, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர், 2,006 பேருக்கு, அமைச்சர் செங்கோட்டையன், நேற்று லேப்டாப் வழங்கி பேசியதாவது: தமிழகத்தில், இந்தாண்டு, 15.40 லட்சம் பேருக்கு, லேப்டாப் வழங்கப்படவுள்ளது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, செப்., மாத இறுதிக்குள், 7,000 பள்ளிகளில், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை நிறைவேற்றப்படும். 'நீட்' தேர்வு குறித்து, நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம்.

Post Top Ad