பார்வையில் காணும் தஞ்சாவூர், முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தின் படி தஞ்சாவூர் மாவட்டம், 2027-ம் ஆண்டிற்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட கணக்கெடுப்பு பணிகளை 3108.2026-க்குள் முடித்திட தெரிவிக்கப்பட்டது.
தற்போது அப்பணியை முடித்திட செப்டம்பர் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை முடிக்காத ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி அளித்து அப்பணியை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வண்ணம் முடித்திட அறிவுறுத்துமாறு பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


No comments:
Post a Comment