நீலகிரியில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு OD வழங்கி நீலகிரி மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு.
நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளரின் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு) கடிதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ½ (அரை) நாள் தற்செயல்விடுப்பு வழங்குமாறு கோரியுள்ளனர்.
எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஆகஸ்டு 2026 மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு செல்லும் நாட்களுக்கு ½(அரை) நாள் பிறபணியில் பணிபுரிய அனுமதி வழங்குமாறும், கட்டாயமாக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியரேனும் இருப்பதையும் உறுதி செய்து கற்பித்தல் செயல்கள் பாதிக்கா வண்ணம் ஆசிரியர்களுக்கு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் அறிவுறுத்துமாறும் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment