கடந்த 2013 - ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று பணி நிய மன ஆணை வழங்கப்படா தவர்களுக்கான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என கடந்த ஆண்டு ஜனவரி 28 - ம் தேதி அமைச்சர் செங் கோட்டையன் அறிவிப்பு மேலும் இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுக்கு பணி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது என்றும் அறிவித்தார் . ஆனால் எதிர்பார்த்து காத்திருந்து ஓராண்டு முடிந்து போன நிலையில் அமைச்சரின் அறிவிப்பு கிணற்றில் போட்ட கல்லாகி போனது .
New
LATEST
Loading latest posts...
Wednesday, February 5, 2020
Home
/
TET
/
TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற 70,000 ஆசிரியர்களின் நிலை என்ன? இனி ஆசிரியர் தகுதி தேர்வு தேவையா?
TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற 70,000 ஆசிரியர்களின் நிலை என்ன? இனி ஆசிரியர் தகுதி தேர்வு தேவையா?
About rajkumar sathish
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
TET
Tags
TET

