13-புதிய தொடக்கப் பள்ளிகள் 4-தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் அரசாணை வெளியீடு - 27.10.2025
பள்ளிக் கல்வி பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு-
2025-26 - ஆம் கல்வியாண்டில் 13 புதிய அரசு தொடக்கப் தொடங்குதல் மற்றும் 4 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் , அப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது
Click Here to Download - G.O.Ms.No.243 - New Primary & Upgraded Middle Schools List - Pdf

No comments:
Post a Comment