அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி - குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, November 8, 2022

அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி - குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

 



அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டநிபுணர்கள், மூத்த வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பிற வல்லுநர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற மாநில அரசு கூடுதல் வழக்கறிஞர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.




Post Top Ad