வாக்குச்சாவடி அலுவலர் பணிக்கு செல்லாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 14 பேர் Suspend - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவுதிருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் வாக்குச்சாவடி அலுவலர்களான ஆசிரியர்கள் என 14 பேர் பணியிடை நீக்கம்.