ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான வரைமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் அது இறுதி செய்யப்படும்.அதன்பின்பு முதலமைச்சர் ஒப்புதல் பெற்று கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என தெரிவித்தார்.