கொரோனா நோய் பெரு தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் தொற்று நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக மாநகராட்சி ஆணையாளர் நகராட்சி ஆணையாளர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு நோய் தொற்று உள்ளவர்கள் தொடர்பான கிராம அளவில் கணக்கெடுப்பு பணிக்கு குழுக்கள் அமைக்கப்பட்டு தலைவர் மற்றும் பேரிடர் மேலாண்மை முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஆணைகள் வாயிலாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது
ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிக்கு வராமல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஆணைக்கு கட்டுப்படாமல் அரசுப்பணியில் கவனமாகவும் வேகமாகவும் இருந்துள்ளார் மேற்படிப்புக்காக உங்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் ஏன் நடவடிக்கை மேற்கொள்ள கூடாது என்பதற்கான விளக்கத்தை காரணம் கேட்கும் குறிப்பானை கிடைக்கப்பெற்ற மூன்று தினங்களுக்குள் எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டியது
மேற் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எழுத்து மூலமான விளக்கம் கூறிக் கொள்ளத் தக்க காரணம் எதுவுமில்லை எனக் கருதி ஆவணங்களின் அடிப்படையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது