தேர்தல் பயிற்சிக்கு வராதாவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, March 21, 2021

தேர்தல் பயிற்சிக்கு வராதாவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

 




தேர்தல் பணி தொடர் பயிற்சிக்கு வராதவர்கள் , இன்று மதி யத்துக்குள் , தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஆஜராக வேண்டுமென , மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க , கூடுதல் ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 



ஓட்டுச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்டவர்கள் , உடல்நிலையை காரணம் காட்டி , சலுகை கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.  சுகாதாரத்துறை அமைத்துள்ள குழுவில் அவர்கள் மறு பரிசோதனை செய்து , குழு அறிக்கையின்படி முடிவு செய்யப்படும் . தேர்தல் பணிக்கான நியமன கடிதம் பெற்று , பயிற்சிக்கு ஆஜராகாதவர்கள் , இன்று மதியம் , மணிக்குள் , ஆஜராகி வருகையை பதிவு செய்ய வேண்டும் . இல்லாத பட்சத்தில் , சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படு மென , மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

















Post Top Ad