6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 3, 2020

6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

 







தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு



தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களிலும் அத்தியாவசிய பணிகள் தவிர பிற பணிகளுக்கு வெளியில் செல்வதை தவிர்க்கவும் அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

Post Top Ad